குற்றவாளிக்கு 10 ஆண்டு தண்டனை பெற்று தந்த எம்ஜி ஆர் நகர் இன்ஸ் பெக்டருக்கு கமிஷனர் அருண் நேரில் பாராட்டு

சென்னை: கொலை முயற்சி வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு விரைந்து நீதிமன்றம் மூலம் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தந்த எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசனை போலீஸ் கமிஷனர்

Read more

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் தூத்துக்குடி திருச்செந்தூர்:

Read more

சகல சவுபாக்கியங்களும் அருளும் ‘மகாளய பட்சம்’

மறைந்த நம் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே, நம் இல்லத்தில் கூடி தங்கியிருக்கும் காலம் ‘மகாளய பட்சம்’ ஆகும். இந்த மகாளய பட்சம்

Read more

பஞ்ச நந்திகள்

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர், நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதனை

Read more

அம்மன் கோவில்களில் வளைகாப்பு

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அக்கைய்யாநாயுடு சாலையில் தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று ஆடிப்பூரத்தையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

Read more

ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா

Read more

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் நகரில் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன்

Read more

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 10 உண்டியல்கள், ஒரு கால் நடை மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் பக்தர்கள் செலுத்திய

Read more

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ‘டூ பிளஸ்-டூ’ பேச்சுக்கள், இதில் விவாதிக்கப்பட்டது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சனிக்கிழமை பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சக மட்டத்தில் உயர்மட்ட உரையாடலைத் தொடங்கின. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில்,

Read more

பருக்கள் நீங்கி உடனடி பளபளப்பை பெற ஜாமூன் முகமூடியை பருவமழையில் தடவவும்

ஜாமுனில் உள்ள வைட்டமின்-சி மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஜாமூன் இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளராகவும் கருதப்படுகிறது. ஜாமூன் சாப்பிடுவதால் பருக்கள் பிரச்சனை

Read more