அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Read more

செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம்…!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார்

Read more

கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டித்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி வரை

Read more

692 கோடி ஊழல்! சிக்கும் எடப்பாடி !.. அறப்போர் இயக்கம் புகார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற சாலை டென்டரில் எடப்பாடி அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, செட்டிங் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார்.   நெடுஞ்சாலைத்துறையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு

Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545

Read more

துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கினை நோக்கி சுட்ட நடிகர் அஜித்

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய

Read more

45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் அமைக்கப்பட்ட 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். பூம்புகார்

Read more

பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த திருத்தணியை சேர்ந்த சரளா

Read more

“தேசத்திற்கு வரலாற்று நாள்” – ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மணல் சிற்பத்தை அமைத்து அசத்திய சுதர்சன் பட்நாயக்

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில்

Read more

கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினர்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். பழங்குடி இனத்தை சேர்ந்த அவர் 2-வது பெண் ஜனாதிபதி ஆவார். இந்தநிலையில் நேற்று இந்தியாவின்

Read more