மக்களின் ஒப்புதலுடன் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர்

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (11.09.2022) காற்றழுத்த

Read more

அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ – ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை

Read more

அன்பு சகோதரர் பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு!

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த

Read more

ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு; ஈ பி ஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை

Read more

அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.18.71 கோடி செலவில் சென்னை கஸ்தூரிபாய் பறக்கும் ரெயில் நிலையம் முதல் திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையம் வரை

Read more

“எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது”

“எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது” – டிடிவி தினகரன் பேட்டி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.

Read more

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நிதியுதவிகளுடன் சுமார் 1,055 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும்

Read more

1,341 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 98.80 சதவீதம் முதல் தவணையும், 77.73 சதவீதம் பேர் 2-வது தவணையும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்

Read more

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபயணம், உணவு கண்காட்சி

சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி நடைபயணம் மற்றும் உணவு கண்காட்சி நடக்கிறது. முன்னேற்பாடு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்

Read more