கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால்

பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி

Read more

புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப கூடுதலாக 600 பஸ்கள் இயக்கம் -போக்குவரத்துத்துறை அறிவிப்பு

பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 600 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை, புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த

Read more

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளதாக தகவல்!

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக

Read more

தேங்கும் தண்ணீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலை – சென்னை மாநகராட்சி தகவல்

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று ஆய்வு

Read more

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு மாநாடு நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Read more

அ.தி.மு.க.வை உடைப்பது திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிக்கும் – திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர்,

Read more

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

அன்னதானம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெரம்பூர் செம்பியம் லட்சுமி அம்மன் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான ராஜகோபுரம் மண்டப சிற்பங்களை சீரமைத்து வண்ணப்பூச்சு பூசுதல்,

Read more

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார ஆஸ்பத்தியில் தலைமையிடமாக மீஞ்சூர் ஆஸ்பத்திரி விளங்குகிறது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

Read more

தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்பு: மழைநீரை கல்குவாரியில் சேமிக்கும் பணி தீவிரம்

மங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் இடுப்பளவு தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள. இதற்கு முக்கிய காரணம் மாங்காடு

Read more

பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய வாலிபர் – கோவிலில் திருடப்பட்டதா?

சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார்

Read more