பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

‘போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., –

Read more

12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு

Read more

மாநகராட்சி கவுன்சிலருக்கு சாதனை விருது

நங்கநல்லுார், ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில், ஆண்டில்

Read more

சுகாதார சீர்கேடில் தவிக்கும் வடசென்னை: துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை

தண்டையார்பேட்டை : சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில், 34 வார்டு முதல் 48வது வார்டு வரை என, 15 வார்டுகள் உள்ளன. அதேபோல, ராயபுரம் மண்டலத்தில், 49வது

Read more

தெற்கு ரயில்வே அறிவிப்பு: நாளை முதல் ஞாயிறு அட்டவணைப்படி கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை

 சென்னை, டிச.8: சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை

Read more

வண்டலுாரில் குரங்கு குட்டி இறப்பு உடற்கூறாய்வு அறிக்கை தர உத்தரவு

சென்னை, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூறாய்வு அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், நாய்களுக்கு

Read more

சிகிச்சைக்கு வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ் குமார்,63, சிமென்ட் வியாபாரம் செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளாக தொண்டை புற்று நோய்க்கு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில்

Read more

கூடுதல் பெட்டிகள் 2 ‘ ரயில்களில்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஆறு பெட்டிகளை கூடுதலாக தற்காலிகமாக இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

Read more

பெரும்பாக்கம் குடியிருப்பில் போலீசார் துாய்மை பணி

பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 30,000 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் அதிக குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்காக,

Read more

தி.மு.க. , – த.வெ.க. , வாக்குவாதம்

சென்னை:வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில், மேஜை அமைப்பதில் தி.மு.க., மற்றும் விஜய் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலத்தில், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும்

Read more