குடிபோதையில் சத்தம் போட்டவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு வெட்டு

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவர், கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி

Read more

எண்ணூர் சின்னம்மன் கோவிலில் 1 லட்சம் மின் விளக்குகளால் அலங்காரம்

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் சின்னம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு புத்தாண்டின்போது அம்மனை விதவிதமாக அலங்கரித்து புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்கும்

Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல்வேறு குற்றங்களுக்காக 932 வாகனங்கள் பறிமுதல்

சைலேந்திரபாபு அறிக்கை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தமிழகம்

Read more

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டு தரிசனம் 2023-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியது. நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள

Read more

புத்தாண்டை முன்னிட்டு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் பானுநகரில் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கொற்றவை பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு 10 ரூபாய் முதல்

Read more

விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து ரூ.2,467 கோடியில் 2,20,972 சதுர மீட்டா் பரப்பில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம்

Read more

நமக்கு நாமே திட்டத்தில் நடைபெறவுள்ள பணிகளில் பொதுமக்களும் நிதி வழங்க முன்வரவேண்டும் – கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அழைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு, ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்ட பணிகளை மேற்கொள்ள

Read more

மதுரவாயலில் குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் தீ விபத்து – பெட்ரோல் கேன் சாய்ந்ததால் விபரீதம்

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் உள்விளையாட்டு அரங்கில் முதல்முறையாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற குத்துசண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை வீரரான

Read more

‘நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்’ – டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான

Read more

மெரினாவில் வடிவமைக்கப்பட்ட ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்’ மணல் சிற்பம்

தமிழ்நாடு அரசின் ‘181’ மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும்.

Read more