விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர்

Read more

ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில்

Read more

50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது – காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

சென்னையில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் 18 தெருக்கள் உள்ளது. தொடர் மழையால் இங்குள்ள

Read more

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நகரை ஒட்டி சந்திரா சிட்டி, கோத்தாரி கார்டன்

Read more

சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல் – இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த அனுமன் பேட்டை வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 28). கன்டெய்னர் லாரி டிரைவரான இவர், நேற்று அதிகாலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள

Read more

மியான்மரில் சிக்கி தவித்த 8 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்

தமிழகத்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக சென்ற வாலிபர்களுக்கு, அங்கு உரிய வேலை வழங்கப்படாமல் சட்டவிரோதமான பணிகளை செய்ய சொல்லியும், அதை மறுப்பவர்கள்

Read more

இளம்பெண் எரித்துக்கொலை

திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சுகன்யா (வயது 38). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம். இவரது

Read more

ஒரு கி.மீ. தூரம் செல்ல ரூ.12 கட்டணம் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து தங்கள் பணி இடங்களுக்கு செல்வதற்கான

Read more

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி: கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பட்டு மெயின் ரோடு உள்பட சில தெருக்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளும்

Read more

குடியிருப்பு பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி

Read more