வாலிபர் தற்கொலை – தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விபரீத முடிவு

பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 31). இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு

Read more

வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை

வடகிழக்கு பருவ மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி பாலாறு

Read more

கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பல பகுதிகளில் இன்னும் வடியாமல் உள்ளது.

Read more

பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது – ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ரிப்பன்

Read more

பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியின் கட்டிட பணிகள் மற்றும் தேசிய

Read more

வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளை

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் சுபானி (25), மற்றும் அலிகான் (25)

Read more

தமிழக மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் அலுவலர்கள்

Read more

எம்.ஐ.டி. கல்லூரியில் அப்துல்கலாம் சிலை – கவர்னர் திறந்துவைத்தார்

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் படித்த பலர், பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். குறிப்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இக்கல்லூரியில்

Read more

பட்டப்பகலில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னை வில்லிவாக்கம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் (வயது 40). ரவுடியாக வலம் வந்தார். இவருடைய மனைவி கமலா. இவர், சென்னை மாநகராட்சி

Read more

ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து – தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது

சென்னையை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி, தனியார் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு, ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டி ஒருவருக்கு, குரோம்பேட்டை

Read more