மின்சார ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும்

Read more

கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). இவர், தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய மனைவி திவ்யா

Read more

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த

Read more

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

வானிலை மாற்றம் மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை காசிமேட்டில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு

Read more

எழும்பூரில் ‘காரைக்குடி சந்தை’ நிகழ்ச்சி

நிகழ்ச்சியை, வாரணாசியில் உள்ள காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.எம்.கே.கருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.சொக்கலிங்கம், துணை

Read more

தடுப்பு சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து

சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் துறைமுகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு

Read more

ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போன் பறிப்பு

ஆவடி மேற்கு காந்தி நகர் நாசர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). இவர் நேற்று காலை ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில்

Read more

‘இளம் தலைமுறையினருக்கு கலாசாரம், பண்பாட்டை கற்றுக் கொடுங்கள்’ – அமைச்சர் ரகுபதி வேண்டுகோள்

நகரத்தார் மலர் சார்பில் நகரத்தார் மகளிர் மாநாடு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை தாங்கினார்.

Read more

15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் – கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவிப்பு

சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று

Read more

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இம்மாதம்

Read more