சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒருவர் இறங்கி வந்ததை ரெயில்வே போலீசார் பார்த்தனர்.

Read more

போலி நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஆவடியை அடுத்த கோவில்பதாகை மெயின் ரோட்டில் அடகு கடை வைத்திருப்பவர் புகாராஜ் (வயது 49). இவரது கடைக்கு கடந்த 14-ந் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து

Read more

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் – மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பூங்கா மேம்பாட்டு பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா

Read more

அண்ணா மேம்பாலம் ரூ.8.85 கோடியில் சீரமைப்பு – பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

சென்னையின் மையப் பகுதியில் 5 சாலைகள் சந்திப்பில், அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) கட்டப்பட்டதாகும். சுமார் 600 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை 1971-ம் ஆண்டு

Read more

ரூ.5 கோடி போதை பொருள் – உகாண்டா நாட்டு பெண் கைது

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய

Read more

திருத்தணியில் பள்ளி மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது 1300-க்கும்

Read more

மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட டிரைவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகள் ஷாலினி (வயது 22). இவருக்கும் மத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரவேல்

Read more

ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் இருந்து மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலைக்கு விமான நிலைய ஆணையக குடியிருப்பு வழியாக செல்ல பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே கேட்

Read more

பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம் தென் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 51). இவர், கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல்

Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனே ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமை

Read more