மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள்

Read more

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டருக்கு வெட்டு – மாமூல் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 26). பல் டாக்டரான இவர், திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

Read more

மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது – ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.2,400 கோடி வரை சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

Read more

ஒரே நாளில் ரூ.50 கோடி கிடைத்ததை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் – ஈபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து

Read more

2 கார்களுக்கு தீ வைத்து எரித்த வாலிபர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் விபரீதம்

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர், துரைராஜ் தெருவில் நிறுத்தி இருந்த ஸ்ரீகாந்த் மற்றும் கோகுல் ஆகியோரது கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த்,

Read more

ரூ.20 கோடியில் மயான பூமிகளை மேம்படுத்த திட்டம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 மயான பூமிகள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் 26 மயான

Read more

அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து மணலி பாடசாலை தெருவில் கண்டன

Read more

தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி – முன்னாள் ஊழியர் கைது

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர், தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றியபோது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பணத்தை

Read more

ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை – போலீஸ் கமிஷனரும் மக்களை சந்தித்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி வாரந்தோறும் புதன்கிழமை அன்று அனைத்து போலீஸ் கமிஷனர்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்க வேண்டும்

Read more

வாய்த்தகராறில் லாரியை ஏற்றி டிரைவர் படுகொலை – மற்றொரு டிரைவர் தப்பி ஓட்டம்

சென்னையை அடுத்த புழல்-அம்பத்தூர் சாலையில் புழல் கேம்ப் அருகே லாரி நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நேற்று ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் 2 லாரி டிரைவர்களுக்கு

Read more