மதுரை விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பிறந்தநாளை மதுரை விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். மதுரை, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று

Read more

இரட்டை அகலப்பாதை பணி: தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கம்

தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன. மதுரை, மதுரை-திருமங்கலம் இடையோன இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக மதுரை

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் தொடர்ந்து 289-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய

Read more

சென்னையில் 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானது

மெட்ரோ வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி

Read more

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை -தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்து உள்ளது. சென்னை, தமிழகத்தில் வடமாநில

Read more

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மகத்தான வெற்றி ஈரோடு சட்டமன்ற கிழக்கு

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

Read more

8 தமிழக படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

8 தமிழக படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை… மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

Read more

தாயார் மறைவு: காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்…!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி பெரியகுளத்தில் காலமானார். தேனி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95).

Read more