தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும்

Read more

“சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எப்போது தொடங்கப்படும்?” – மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில்

நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள்

Read more

5வது சுற்று : தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று

Read more

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம்

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ந்தேதி பதவியேற்று கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்த

Read more

பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூச்சு; 3 பேர் கைது

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இதில்

Read more

நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்….!

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள்,

Read more

4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல்

Read more

விமானத்தில் பறந்தபடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற

Read more

சதுரங்க ஆர்வலர்…!

விதவிதமான செஸ் பலகைகள், வெண்கலத்தால் ஆன செஸ் காய்களை சேகரித்து வைத்திருக்கும் சதுரங்க ஆர்வலர்…! திருப்போரூர் காந்தி தெருவை சேர்ந்தவர் தி.கா. சரவணன் சதுரங்க ஆர்வலர். இவர்

Read more

45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் அமைக்கப்பட்ட 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். பூம்புகார்

Read more