மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டம் – மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக

Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் அரசுப் வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான

Read more

ஜன்தன் திட்டத்தில் 48 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் – நிர்மலா சீதாராமன் தகவல்

ஜன்தன் திட்டத்தில் நாடு முழுவதும் 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். புதுடெல்லி, நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும்

Read more

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் – தேசிய நில அதிர்வு மையம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது, புதுடெல்லி, அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில

Read more

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் – சர்வதேச நிதியம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1 % ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1% ஆக இருக்கும்

Read more

நியூசிலாந்தில் கடற்கரைக்கு சென்ற 2 இந்திய வாலிபர்கள் கடலில் மூழ்கி பலி

கடலில் இறங்கி குளித்தபோது ராட்சத அலை வந்து அவர்களை இழுத்து சென்றது. அவர்களை காப்பாற்ற முடியவில்லை. வெல்லிங்டன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் சவுரின் நயன்குமார் படேல்

Read more

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. புதுடெல்லி, டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா

Read more

டெல்லி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுடெல்லி, டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளியில்

Read more

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை அனைவரும் சேர்ந்து நிறைவோற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி சூளுரை

அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். தேனி, தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக

Read more

நேதாஜியின் 126வது பிறந்ததினம்: ஒடிசாவில் அவரது மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவனேஸ்வர், விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்

Read more