மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் சப் – இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பணியில் இருந்த சிஆர்பிஎப் சப் – இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். டெல்லி, மத்திய உளவுத்துறை இயக்குனராக பணியாற்றி வருபவர்

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நான்கு நாட்களில் 40 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை கடந்த நான்கு நாட்களில், 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்,

Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

நியூயார்க், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

Read more

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, குமரிக்கடல் மற்றும்

Read more

ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்து சேர்ந்தன…!

ராமர் சிலை செதுக்குவதற்கு தேவையான அபூர்வ பாறைகள் நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்து சேர்ந்தன. அயோத்தி, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு

Read more

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு..!

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி கடந்த 4 மாதங்களில் 1.935 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. புதுடெல்லி, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நடப்பு

Read more

கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா,

Read more

தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று மற்றும் நாளை தடை…!

தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று மற்றும் நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு, சதுரகிரி கோவில் மேற்கு தொடர்ச்சி மலை

Read more

சிவகாசியில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து – ரூ.4 கோடி பொருட்கள் எரிந்து நாசம்

சிவகாசியில் அதிகாலையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள

Read more

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டம் – மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக

Read more