ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது – மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும் என்றும் மத்திய நேரடி வரிகள்

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன்

Read more

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்…!

துருக்கி – சிரியாவில் கடந்த திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. டமாஸ்கஸ், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த

Read more

புதுச்சேரியில் இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

முத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக

Read more

உ.பி., மராட்டிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று 2 மாநிலங்கள் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி

Read more

வரும் 18-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு

Read more

திருவாரூர், தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று ஆய்வுசெய்கிறது மத்திய குழு

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தஞ்சை, பருவம் தவறி பெய்த மழை காரணமாக

Read more

எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ)

Read more

நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா…!

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. அன்காரா, துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில்

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயம்: மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, தமிழ்நாடு

Read more