பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக

Read more

பா.ஜ., பேரணியில் கலந்துகொள்ள தி.மு.க., – அ தி.மு.க.,வுக்கு அழைப்பு

”சென்னையில் இன்று நடக்கும் மூவர்ண கொடி பேரணியில், தி.மு.க., – அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும்,” என, தமிழக பா.ஜ.,

Read more

தமிழக அரசு அச்சகத்தில் கருணாநிதி சிலை திறப்பு

சென்னை, தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு தோரண வாயில் மற்றும் கருணாநிதியின் மார்பளவு சிலை

Read more

பொதுமக்கள், உள்கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு: உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

நாட்டு மக்களையும், முக்கியமான உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க எந்நேரமும் தொடர் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்ற

Read more

கவர்னருடன் நயினார் திடீர் சந்திப்பு

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களை, உடனே வெளியேற்றுமாறும்,

Read more

ரூ.56.47 கோடியில் கட்டடம் திருச்சியில் திறந்து வைத்தார் ஸ்டாலின்

திருச்சி அருகே துவாக்குடியில், அரசு மாதிரி பள்ளிக்காக, 56.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு

Read more

துறைமுகம், விமான நிலையத்தில் போர் ஒத்திகை

சென்னை விமான நிலையம் மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் நேற்று போர் ஒத்திகை நடத்தினர். நேற்று மாலை 4:00 முதல் 5:00

Read more

தலைவர் பதவி தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி

தமிழக பா.ஜ.,வில், அணி மற்றும் பிரிவுகளின் மாநிலத் தலைவர் பதவிகளை பிடிக்க, அக்கட்சியினர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக

Read more

தமிழக கல்வி கொள்கையை அழிக்கும் திட்டம் ‘நீட்’ தேர்வு அப்பாவு ஆவேச பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நீட் தேர்வில் விருப்பு, வெறுப்புகளை காட்டும் அளவுக்கு மதிப்பெண் வழங்குகின்றனர்.

Read more

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் இலவச சேர்க்கை திட்டம் என்னாச்சு? அமைச்சர் மகேஷ் மழுப்பல் பதில்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை, ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம், இதுவரை துவங்காதது குறித்த கேள்விக்கு, அமைச்சர் மகேஷ் மழுப்பலாக பதில் அளித்தார். நாட்டில்

Read more