சீன உளவு பலூனை தொடர்து வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருள் – சுட்டு வீழ்த்திய அமெரிக்கா…!

சீன உளவு பலூனை தொடர்து வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. வாஷிங்டன், அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள

Read more

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு.. சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட சிரியா தூதரகம் கோரிக்கை

நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட வேண்டும் என, ​இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. இஸ்தான்புல், துருக்கி சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து

Read more

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.

Read more

இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷிய தூதர் தகவல்

இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள் வழங்கப்படும் என்று ரஷிய தூதர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41,366 கோடி) மதிப்பில் ‘எஸ்-400’

Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 4 பேர் காயம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு

Read more

வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் உள்ள சாமி சிலைகளை பெயர்த்து, மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசி சென்று உள்ளன. டாக்கா, வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது

Read more

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு

துருக்கியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல், துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று

Read more

சிலியில் பயங்கர காட்டுத்தீ – 13 பேர் பலி

சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழந்தனர். சண்டியாகோ, சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ

Read more

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. உக்ருல், மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான

Read more