கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். இட்லிப், வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின்

Read more

குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் கூகுள் – பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவிப்பு

கூகுள் நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார். வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி அரசு முறை

Read more

500 விமானங்களை வாங்க இன்டிகோ-ஏர்பஸ் ஒப்பந்தம் – பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு

இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். லண்டன், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, இங்கிலாந்தை

Read more

வாஷிங்டன் டிசி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டன் டிசி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்

Read more

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு; புதின் அதிரடி அறிவிப்பு

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பெலாரஸ் நாட்டுக்கு ரஷியா அனுப்பி வைத்து உள்ளது. செயிண்ட்

Read more

‘பிபர்ஜாய்’ புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன குஜராத்தில் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கின மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் தாக்கியதில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. ஆமதாபாத், அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான

Read more

குஜராத்தில் ‘பிபர்ஜாய்’ புயல் இன்று கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஆமதாபாத், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை,

Read more

கொலம்பியாவில் விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்

கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம் நடந்து உள்ளது. பொகட்டா, கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம்

Read more

ரோகித் சர்மா, சுப்மன் கில்லுக்கு இந்த வீரர் சவாலாக இருப்பார் – பாக். முன்னாள் பேட்ஸ்மென் கணிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தார். பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில்

Read more