ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க .,வினர் மீது வழக்கு

சென்னை:பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறியதாகக் கூறி, தி.மு.க., அரசை கண்டித்து, அண்ணா பல்கலை நுழைவாயில் அருகே நேற்று முன் தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *