காரைக்காலில் இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்காலில் இன்று 1முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காரைக்கால்,

காரைக்காலில் இன்று 1முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *