சென்னை, சென்னையில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட செயல்பட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்த ஆய்வாளர் பாண்டியை கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.