வாரியத்தின் அலட்சியத்தால் அவதி

கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் வாரியம் அலட்சியமாக விட்டதால், சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *