சி. ஆர். பி. எப்., வீரர் வீட்டில் பூட்டுடைத் து 30 ச வரன் திருட்டு

ஆவடி, பட்டாபிராம், உழைப்பாளர் நகரை சேர்ந்தவர் ஜெகன், 40. சித்துார் சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஏட்டு. அமராவதி, நேற்று முன்தினம், பாடியில் உள்ள உறவினர் வீட்டில், பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை 7:30 மணிக்கு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 30 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது.

புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து, திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *