மின் குறைதீர் கூட்டம் எழும்பூர், பெரம்பூரில்

சென்னை எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை முற்பகல், 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை – 12

ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை – 62

பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை – 11

மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூரில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *