ராமநாதபுரம்: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் – வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதனால் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இராமநாதபுரம், இராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துகள் ஓடாததால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *