501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம் – குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பொதுவெளிகளில் தேங்கியுள்ள மழை நீரினை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *