மயிலாப்பூர், கே.கே. , நகரில் இன்று மின் குறைதீர் கூட்டம்
சென்னை, மயிலாப்பூர், அம்பத்துார், தண்டையார்பேட்டை, கே.கே., நகரில், இன்று காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன
* மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., திறன் வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில், சென்னை – 34
* அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், மூன்றாவது பிரதான சாலை, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை – 58
* தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர், எண்: 805, டி.ஹெச்., சாலை, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை, சென்னை – 21
* கே.கே., நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110 கி.வோ., கே.கே., நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே., நகர், சென்னை – -78.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், கே.கே., நகர், அம்பத்துார், மயிலாப்பூர், தண்டையார்பேட்டையில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.