சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கான வாடகை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. புதிதாக குடியேற காலி வீடுகள் கிடைக்காததால், மக்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக
‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்
வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் நடந்து வருகிறது. இதில், இரண்டாவது டிவிஷன் ஆட்டத்தில், மொத்தம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக்
கண்ணூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணூர், கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர்
சென்னை: கொலை முயற்சி வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு விரைந்து நீதிமன்றம் மூலம் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தந்த எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசனை போலீஸ் கமிஷனர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சனிக்கிழமை பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சக மட்டத்தில் உயர்மட்ட உரையாடலைத் தொடங்கின. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில்,